உயர்கல்வி உதவி பெறவிரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் தம் பெற்றோர் அல்லது பெரியவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். முழுவிபரங்களை மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.